சங்க காலம்
இயற்கை நெரிக்காலம்
கி. பி முதல் மூன்று நூற்றாண்டுகளை கொண்ட காலப் பகுதிகளை சங்க காலம் என்பர் .வடக்கஇல வேங்கடத்தையும்
தெற்கே குமரி முனையையும் எல்லையாகக் கொண்டு விளங்கிய நிலப்பரப்பே சங்ககாலத்தில் இருண்த தமிழ் நாடாகும் .
அக்காலத்தில் சேர ,சோழ ,பாண்டிய எனும் மூவே ந்தரும் ,பாரி ,காரி முதலிய
குறுநில மன்னர்களும் தமிழ் நாட்டை ஆட்சி செய்தனர் .
அக்காலத்தில் தமிழை வளர்ப்பதற்காக மூன்று சங்கங்கள் உருவாக்கப்பட்டன
,அவை ,
- முதல் சங்கம்
- இடைச் சங்கம்
- கடைச் சங்கம்
அந்நகரில் முதற் சங்கத்தை நிறுவினர .முதற் சங்கத்தில் அகத்தியர் ,முறை ஞ்சியூர்மு டினாகராயர் , ஆகிய புலவர்கள் இருந்து தமிழை வளர்த்தனர் . கடல்கோ ளி னால் முதற் சங்கம் அளி க்கப்பட்டது .
அதனைத் தொடர்ந்து கபாட புறத்தில் இடைச்சங்கம் அமைக்கப்பட்டது .
இடைச்சங்கத்த்லே தொல் காப்பியர் ,வல்லூர் காப்பியர் முதலிய புலவர்கள்
தமிழை வளர்த்தனர் ,இடைச் சங்கமும் கடல் கோ லால் அழிக்க ப்படவே மதுரையில் கடைச் சங்கம் அமைக்கப்பட்டது ,அதில் கபிளர் , பரணர் ,நக்கீரர்
முதலிய புலவர்கள் தமிழை வளர்த்தனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக